வானம் பாடி!!
ராதேகிருஷ்ணா! ராதேகிருஷ்ணா!
Friday, January 10, 2014
மாதவனின் அல்லி!
அல்லி மலர் முகத்தாளே!
கிள்ளி வைத்த இதழ் போல
கண்களிலே தேக்கி வைத்தாய்
காத்திருப்பின் காலங்களை;
கார்முகில் வண்ணனே!
விழிகளாலே வீழ்த்தி விட்டு
வெண் முகிலாய் கரைந்திடுவாய்
காத்திருப்பின் காலங்கள்
கதிரொளி படா அல்லி போல!
KRSHI!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)