வானம் பாடி!!
ராதேகிருஷ்ணா! ராதேகிருஷ்ணா!
Friday, April 4, 2014
ஒரே ஓர் சொல்!
வண்ண வண்ண கோபிகளுடன்
எண்ணம் போல உலா வரும்
என் நீல வண்ண கண்ணா....
மாயகலையின் மன்னா!
என் எண்ணங்களின் கதிர் வாங்கி
வண்ணங்களை வாரி இறைக்கும்
நிர்மல் நீர் குமிழே என் அழகிய
ஓர் சொல் "ராதே"!
KRSHI!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)