கண்மணியே உன் நேயம்
கற்றதெல்லாம் மாயமாக்கும்
என்னவனே உன் கோலம்
காண்பதெல்லாம் நேசமாக்கும்
என்னை கொடுத்து விட்டேன்
எடுத்து கொண்டு செல்லடி
சிறை பிடித்து கொண்டேன்
விடுப்பே இல்லையடா
முற்றும் இலா என் பற்றில்
இச் செம்பட்டே உன் பற்று
தொற்றி விட்ட இவ் உறவில்
வெற்றி கொடிதான் இச்செம்பட்டு
KRSHI!
No comments:
Post a Comment