Wednesday, January 6, 2016

மென்மையாளே!





தாமரை கண்ணா
தள்ளி விடாதேடா
தரையில் வீழ்வேன்;

விலகாமல் கலந்தவளே
முகிலினும் மென்மையாளே
ஊஞ்சலின் வேகத்தில்
வழுக்கும் உன் தேகம்;
தள்ளி நான் விடவில்லை
உன்னை தாங்கவோ
கணமும் தயக்கமில்லை!
KRSHI!

No comments:

Post a Comment