Thursday, November 28, 2013

நியாயமான அநியாயம்!


அடே கிருஷ்ணா!
ஆரணங்கு ராதையை
கண்ணைசைவில் உருக்கி
இன்னிசையால் மயக்கி
இயல்பாய் விலகியவனே
இரக்கமற்ற உன் செயலையும்
அன்பிற்கு ஆதாரமாய்
அனுதினமும் நியாயமாய்
அகிலமும் போற்றுகின்றதே!
KRSHI!

No comments:

Post a Comment