Wednesday, January 6, 2016

அழகிய பூ!


காதில் அல்லாமல்
கூந்தலில் சூடடா பூவை
என்னையே சூடிய
அழகிய ஏந்திழையாளே 
வேணுகானம் சூடிய காதில்
நாணும் பனிமலர் ஏனடி

வெண்ணை கள்வனடி
அது கள்ளம் இல்லையடி
எப்பூவையும் சுற்றாமல்
இப்பாவையை சுற்றும்
வண்ணப்பூச்சியை கேளடி
கன்னம் சிவந்த ராதே!!
 KRSHI!

No comments:

Post a Comment