Wednesday, January 6, 2016

என் இனியவளே!


மாயன் என்பதை உணர்த்தி விட்டாய்
கோபியருயுடன் மட்டுமே மெய் காட்சி தந்தாய்
சூட்சுமன் என்றே நீ பேர் எடுத்தாய்
காட்சியிலும் மாய வண்ணம் தெளித்தாய்

என்னை உன்னவனாக பாடுவதால்
பேதையே நீதான் என் ராதையடி
காட்சி பிழையில் வாழ்பவளே
சூட்சுமமே ஜென்ம வண்ணமடி!
KRSHI!

No comments:

Post a Comment