Monday, October 21, 2013

கயல்விழியாள்!!!!




என் தோளில் சாய்ந்த
மாலையே!
இனி வாழ்வில் என்ன
தேவையே!!!
மனதில் ஊஞ்சளாடும்
மன்னனே!
இனி தேவை உன்னில்
பாதியே!!!
அடி என் அழகிய ராதே!
காதல் என்ற சொல்
உன் கயல்விழியால் தான்
வந்ததா?
மனமோகன கண்ணா!!!!
மோகம் என்ற சொல்
உன் கமல விழியில் தான்
தெரிந்ததே!
KRSHI!

No comments:

Post a Comment