கார் மேக கண்ணனே!
வானமாக பூமியாக!!
பகலில் பார்த்து
இரவில் காத்து
வான் நீலமாக நீ!
பசும் பூமியாக நான்!
நிழலில் இணைந்து
நிஜத்தில் பிரிந்து
அன்று தோள் கொடுத்த மாயனே!
சுற்றும் இந்த உலகிற்கு
இன்று சொல்லிவிடு ஓர் வார்த்தை
"இந்நொடிகள் கல்லாக கடவது"
என்நொடியும் நமக்காக உயிர்ப்பது!
KRSHI!
No comments:
Post a Comment