Monday, October 21, 2013

கண் விழிடா என் கண்ணா!!



கானங்கள் பாடி 
கண் உறங்கி விட்டாய் ! 
கவிதைகள் கூறி 
என் உறக்கம் கலைத்தாய்! 
எண்ணங்கள் இன்னும் 
நீங்காவண்ணகளாக! 
என்றுதான் கண் விழிப்பாய் 
கண்ணா எனக்காக! 
KRSHI!

No comments:

Post a Comment