வானம் பாடி!!
ராதேகிருஷ்ணா! ராதேகிருஷ்ணா!
Monday, October 21, 2013
அலங்கரித்த தங்க மலரே!!
தொடுத்த பூக்கள் எல்லாம் பாடுதடி
உன் அழகு நடை பார்த்து!
அலங்கரித்த குடமும் அசைந்து நாணுதடி
உன் குமுத முகம் சேர்த்து!!!
அலங்கரித்த அல்லி மலரே!
மனம் பூரிக்கும் செஞ்சுடரே!
அருகில் வந்து அமரடி
பூ அலங்கரித்து போதுமடீ
KRSHI!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment