Monday, October 21, 2013

பாய்மர கப்பல்!


என் அழகிய ராதே!
சாய்ந்து தெளிவதும்
உன் தோள் என்ற
தூளியில் தானே
என் கண்மணியே!
கடமைக்காக பிரிந்து
எதிர் திசை துடுப்பானேன்
உன் இனிய நினைவால்
இழுத்து செல்கிறாய்
காற்றடித்த திசை செல்லும்
பாய்மர கப்பலாக!
KRSHI!

No comments:

Post a Comment