Monday, October 21, 2013

கானமா? கவிதையா?


நீ கண்ணுக்குள் உறைந்து விட்ட
என் கவிதையடி!
உன் பார்வை ஏழாம் வண்ணம்
நான் ஆனேன் காதல் வண்ணம்!
நீ கண் எதிரில் மயக்கும்
மாய கள்வனடா!
உன் நாதம் உலகை மறைக்கும்
நான் ஆனேன் வியக்கும் வண்ணம்!
KRSHI!

No comments:

Post a Comment