வருத்தமில்லை!!
எங்கேடா நீ???
நெஞ்சில் நிறைந்தவனே!
வண்ணங்களை தெளித்த
நீல வண்ணனே!
உன் நினைவால்
உள்ளத்தில் அனுதினம்
வண்ண எண்ணம்!
தனை மறந்து
கோபியுடன்
கோலகாலமாக
விளையாடுபவனே!
வருத்தமில்லை எனக்கு
நீ வரவில்லை என்றாலும்!
காலமாக கத்திருப்பேன்!
என் விழி நீரை ஊடுருவி
உன் கடைகண் கதிரால்
வானவில் காணும் வரை
KRSHI!
No comments:
Post a Comment