Monday, October 21, 2013

மாயவனுக்கே மாயம்!!


மன்னித்து விடடா
என் மாயவனே!
சொன்னதை செய்வேன்
மன மோகனனே!
மறைத்து வைத்த முரளி
மடியிலே இருக்குதடா!!
திரும்பி பாரடா விரும்புதலை
தளிர் கரம் ஏந்தி
நின் முகம் தாங்குபவளை!!!
KRSHI!

No comments:

Post a Comment