வானம் பாடி!!
ராதேகிருஷ்ணா! ராதேகிருஷ்ணா!
Monday, October 21, 2013
மாயவனுக்கே மாயம்!!
மன்னித்து விடடா
என் மாயவனே!
சொன்னதை செய்வேன்
மன மோகனனே!
மறைத்து வைத்த முரளி
மடியிலே இருக்குதடா!!
திரும்பி பாரடா விரும்புதலை
தளிர் கரம் ஏந்தி
நின் முகம் தாங்குபவளை!!!
KRSHI!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment