வானம் பாடி!!
ராதேகிருஷ்ணா! ராதேகிருஷ்ணா!
Monday, October 21, 2013
"என் செய்வேனடி??"
கண்ணா!
புல்லாங்குழலில் சோகம் ஏனடா ?
கண்மணியே! என் கயல் விழியே!
கண்களில் காதலை வைத்தவளே!
கடமை அழைக்கிறதே!
காதலை மறப்பேனா?
என் நினைவை முழுதும்
உருவில் வைத்த நீலக்கண்ணனே!
கவலை வேண்டாம்;
கலியுகமே முடிந்தாலும்
அதே காதலுடனே காத்திருப்பேன்!
KRSHI!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment