வானம் பாடி!!
ராதேகிருஷ்ணா! ராதேகிருஷ்ணா!
Thursday, October 31, 2013
விரல் நேசம்!!
என் வானின் கார்மேகனனே!
வானில் தெரியும் மேகமெல்லாம்
நிலத்தில் பெய்து குளிர்வதில்லை
காற்றடித்த திசை திரும்பி
கானலாக பொய்த்து போகும்
விரல் பிடித்து நடை பயின்று
உன் வழியை தான் தொடர்ந்து
விரல் நேசம் பெரும் வரமாக
வேண்டுகிறேன் கோபாலனே!
KRSHI!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment