Thursday, October 31, 2013

விரல் நேசம்!!



என் வானின் கார்மேகனனே!
வானில் தெரியும் மேகமெல்லாம்
நிலத்தில் பெய்து குளிர்வதில்லை
காற்றடித்த திசை திரும்பி
கானலாக பொய்த்து போகும்

விரல் பிடித்து நடை பயின்று
உன் வழியை தான் தொடர்ந்து
விரல் நேசம் பெரும் வரமாக
வேண்டுகிறேன் கோபாலனே!
KRSHI!

No comments:

Post a Comment