Monday, October 21, 2013

அலங்காரம்!


நெஞ்சில் நிறைந்த
என் ராதையே!
அணிகலங்கள் ஏனடீ?
மணிமாலை ஏனடீ?
நெற்றியில் இடுவேன்
துளி செந்தூரம்!
நிம்மதி அடையும்
என் ஜென்மம்!
KRSHI!

No comments:

Post a Comment