ஆகாய கங்கையில்
நீதான் அங்கு நிலவு!
விண்மீன் உந்தன் சிரிப்பு
கண்டேன் உன்னை,
தந்தேன் என்னை,
கண்ணனே வாழ்கவே!
கண்ணனே வாழ்கவே!
குங்கும தேரில்
நான் தேடும் புலவன்
செந்தமிழ் பாடும் கவிஞன்!
தாளம் தந்து ராகம் தந்து!
நாடினான் என்னிடம்,
பாடினான் சங்கமம்!
நினைவின் எண்ணம்.... ஹே ஹே ஹே ஹே
கூடும் நேரம்.....ஓஓஒஒ
நினைவின் எண்ணம்.... ஹே ஹே ஹே ஹே
கூடும் நேரம்.....ஹா ஹா ஹா ஹா ....
சோலை குயில்கள் பாடும் சங்கீதம்!
என் கண்ணனே.....
உன் ராதை நான்....
தொடர்வேன் நிழலாக
மறவேன் நிஜமாக!
என் நெஞ்சில் பெண் பாவை
எந்நாளில் படர்வாளோ?
வெண்கல சிரிப்பில்
வீழ்ந்தேன் உந்தன் மடியில்
படர்ந்தேன் உந்தன் மார்பில்!
சங்கீத நேரம்
தென்றலும் வீசும்
சந்தங்கள் பெருகுதே
சந்தங்கள் பெருகுதே
காலம் யாவும் ஹே ஹே ஹே ஹே
கவிதை பாடும் ஓஓஒஒ
காலம் யாவும் ஹே ஹே ஹே ஹே
கவிதை பாடும் ஓஓஒஒ
ராதை நெஞ்சில்
கண்ணா நீ வேணும்!
நான் பாடுவேன் சுக ராகமே..
அருகினில் விளையாடு!
வானவில் நிறத்தோடு!
கண்ணா நீ போகாதே!
தாங்காதே என் உள்ளம் ..!!!!!!
KRSHI!
நீதான் அங்கு நிலவு!
விண்மீன் உந்தன் சிரிப்பு
கண்டேன் உன்னை,
தந்தேன் என்னை,
கண்ணனே வாழ்கவே!
கண்ணனே வாழ்கவே!
குங்கும தேரில்
நான் தேடும் புலவன்
செந்தமிழ் பாடும் கவிஞன்!
தாளம் தந்து ராகம் தந்து!
நாடினான் என்னிடம்,
பாடினான் சங்கமம்!
நினைவின் எண்ணம்.... ஹே ஹே ஹே ஹே
கூடும் நேரம்.....ஓஓஒஒ
நினைவின் எண்ணம்.... ஹே ஹே ஹே ஹே
கூடும் நேரம்.....ஹா ஹா ஹா ஹா ....
சோலை குயில்கள் பாடும் சங்கீதம்!
என் கண்ணனே.....
உன் ராதை நான்....
தொடர்வேன் நிழலாக
மறவேன் நிஜமாக!
என் நெஞ்சில் பெண் பாவை
எந்நாளில் படர்வாளோ?
வெண்கல சிரிப்பில்
வீழ்ந்தேன் உந்தன் மடியில்
படர்ந்தேன் உந்தன் மார்பில்!
சங்கீத நேரம்
தென்றலும் வீசும்
சந்தங்கள் பெருகுதே
சந்தங்கள் பெருகுதே
காலம் யாவும் ஹே ஹே ஹே ஹே
கவிதை பாடும் ஓஓஒஒ
காலம் யாவும் ஹே ஹே ஹே ஹே
கவிதை பாடும் ஓஓஒஒ
ராதை நெஞ்சில்
கண்ணா நீ வேணும்!
நான் பாடுவேன் சுக ராகமே..
அருகினில் விளையாடு!
வானவில் நிறத்தோடு!
கண்ணா நீ போகாதே!
தாங்காதே என் உள்ளம் ..!!!!!!
KRSHI!
No comments:
Post a Comment