Monday, October 21, 2013

உன் பூஞ்சோலை!!


அழகிய ராதே!
நீளமாக நித்தம் தொடரும்
உன் நினைவால் தாண்டி
அவன் நீல வண்ணன்!
உன் காதலை மட்டுமே
முழுதும் கொண்ட
கார்மேக வண்ணன்!
தோள்களில் சாய்ந்து
தோழியானாய்!
உள்ளத்தில் படர்ந்து
அவனில் பாதியானாய்!
பாமாலைகள் மணக்கும்
இப் பூஞ்சோலை
அவன் கொடுத்த வரமடி!
உன் ஆரமாக அவன்
அவன் வரமாக நீ...
KRSHI!

No comments:

Post a Comment