வானம் பாடி!!
ராதேகிருஷ்ணா! ராதேகிருஷ்ணா!
Monday, October 21, 2013
குழலோசை மொழியில், விழி ஆசை உரையில்!!
கண்ணால் பேசி கொண்டது போதும்!
குழலை வாசிடா கோவர்த்தணனே!
கோகுலத்தின் நாயகியே!
கோமகனின் மோகினியே!
வலையை வீசும் விழியால்
சொல்லடி உன் ஸ்வரத்தை!!!
KRSHI!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment