Monday, October 21, 2013

குழலோசை மொழியில், விழி ஆசை உரையில்!!


கண்ணால் பேசி கொண்டது போதும்!
குழலை வாசிடா கோவர்த்தணனே!
கோகுலத்தின் நாயகியே!
கோமகனின் மோகினியே!
வலையை வீசும் விழியால்
சொல்லடி உன்  ஸ்வரத்தை!!!
KRSHI!

No comments:

Post a Comment