Monday, October 21, 2013

வேண்டாம் பரிசு!


கிருஷ்ணா!
முதலில் பாடு
உன் குழல்பாட்டு
பிறகு போர்த்து
பட்டாடை பரிசு!
அடி ராதே!
பனி விழுகுதடி
உன் பளிங்கு மேனி
நடுங்குதடீ!
KRSHI!

No comments:

Post a Comment