Monday, October 21, 2013

"மகிழ்பவள்!"




ஏனடீ ராதே!
துவக்கியவள் நீ !
மயக்கியவள் நீ
மறைவது சரியா?

போடா கண்ணா!
நிலவும் நானும் ஒன்றா?
மாய பேச்சு போதும்!
மயங்கமாட்டேன் நானும்

கண்ணே ராதே!
வானமும் நானும் ஒன்றா?
தடுக்கும் கைகளை விலக்கு
உன் தளிர் முகத்தை காட்டு!
KRSHI!

No comments:

Post a Comment