வானம் பாடி!!
ராதேகிருஷ்ணா! ராதேகிருஷ்ணா!
Monday, October 21, 2013
"மகிழ்பவள்!"
ஏனடீ ராதே!
துவக்கியவள் நீ !
மயக்கியவள் நீ
மறைவது சரியா?
போடா கண்ணா!
நிலவும் நானும் ஒன்றா?
மாய பேச்சு போதும்!
மயங்கமாட்டேன் நானும்
கண்ணே ராதே!
வானமும் நானும் ஒன்றா?
தடுக்கும் கைகளை விலக்கு
உன் தளிர் முகத்தை காட்டு!
KRSHI!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment