கிருஷ்ணா!
நீ கமலகண்ணனா?
கமலத்தை மறைத்த கள்வனா?
கையில் தந்தாய் ஒரு கமலம்
மறைத்தாய் ஏன் மற்ற இரு கமலம்?
தாமரை இலை சொன்னதடா
கோபியர்க்கான உன் திருட்டை...
என் மன கமலமே!
நான் கமல கண்ணனடீ
என் கண்ணுள் நீயே நீயடீ
கோபியர் யாவரும் மாயமடீ
இந்த கோமகன்
உனக்கே உனக்கடீ!!!
KRSHI!
No comments:
Post a Comment